விழுப்புரம்மாவட்டம் சின்னசேலத்தில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா, இளம்தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் புரட்சித்தளபதி திருநாவுக்கரசர் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது இதில் வரவேற்புரையாக நகர தலைவர் ஏழுமலை, தெற்கு வட்டார தலைவர் கணேசன், வடக்கு வட்டார தலைவர் ராஜாராம், வடக்கனந்தல் நகர தலைவர் தெய்வநாயகம், ஆகியோர் வரவேற்றார்கள். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பிஎன்பி செல்வராஜ், வீரமுத்து, நாட்டான்மை குணசேகரனா, மாவட்ட துணைதலைவர் செந்தில்குமார், மாவட்டபொதுசெயலர்கள் சின்னையன், தங்கவேல், தங்கராசு, முருகேசன், ஏகாபாண்டியன், ஊடக பிரிவு தனபால், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கார்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வாழப்பாடி இராமசுகந்தன், சேலம் மாவட்ட தலைவர் அர்த்தனாரி, முன்னால் எம்எல்ஏ சிவராமன், அனையரசு, மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், ஆகியோர் சிறப்புரையாற்றி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இலவசமாக சேலை வேட்டி வழங்கினார்கள். முன்னதாக மு.நகர தலைவர் ரகுராஜன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்கள். வரும் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து ராகுல்காந்தி தான் பிரதமராவார் என பேசினார்கள்.
இதில் மாவட்ட, வட்டார,நகர நிர்வாகிகள், சிறுபான்மை பிரிவு காஜாமொய்தீன், தொழிலாளர் பிரிவு ரமேஷ், மற்றுமகட்சி நிர்வாகிள் கலந்துகொண்டனர்.
Reporter-7
விழுப்புரம் மாவட்டம்
செய்தியாளர் அரவிந்தன்
You must be logged in to post a comment.